429
கோவை ஆலந்துறை பூண்டி மலைப்பகுதியில் இருந்து வெளியே வந்து செம்மேடு பகுதியில் பாக்கு தோட்டத்தில் முகாமிட்ட 3 காட்டு யானைகள், குட்டியை அரண் போல காத்துச் சென்ற காட்சியை வனத்துறையினர் ட்ரோன் கேமராவில் ப...

281
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த தீர்த்தாரஹள்ளி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்ற 70 வயது முதியவர், தனது விவசாய நிலத்துக்குச் சென்றபோது ஒற்றைக் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். யானையை வனப்பகுதிக்...

476
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கெத்தை மலைப்பாதையில் பகல் நேரங்களில் உலா வரும் காட்டு யானைக் கூட்டத்தை ஒலிபெருக்கி பயன்படுத்தி வனப்பகுதியில் விரட்டும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். மலைப்பாதையில்...

1236
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி மூன்று காட்டுயானைகள் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாரண்டஹள்ளி அருகே உள்ள காள...

1605
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வனப்பகுதியில் தஞ்சம் அடைந்த 50 காட்டு யானைகளை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டி அடித்தனர். ஊடேதுர்கம் வனப்பகுதியில் இருந்து நேற்று காலை 50 காட்டு யானைகள் வெளியேற...

1885
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே விளைநிலத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகளை, வனத்துறையினர் பட்டாசு வெடித்து காட்டுக்குள் விரட்டினர். ஈச்சம்பள்ளம் கிராமத்தில் முருகேசன் என்பவ...

3174
கிருஷ்ணகிரி  மாவட்டம் ஒசூர் அருகேவுள்ள வனப்பகுதியில் சுமார் 40 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், வனப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாமென்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  கர்நாடகா...



BIG STORY